போகி பண்டிகையின் எரிக்கக் கூடாத பொருட்கள் பற்றியும், மீறினால் எடுக்கப்படும் நடவடிக்கை பற்றியும் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேசியுள்ளார்.
உழைக்கும் மக்களின் திருநாளாக, இயற்கையை வழிபடும் விழாவாக தமிழர்கள் கொண்டாடுவது பொங்கல். இந்த நாளில் சூரியனுக்கும், பிற உயிர்களுக்கும் நன்றி சொல்லி வழிபாடு நடத்துவர்.