கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை நீடிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.